உயிர் தப்பினோம்

img

ருத்ராட்சத்தைக் காட்டியதால் உயிர் தப்பினோம்... தில்லி வன்முறையின்போது செய்தியாளர்கள் கடந்து வந்த திகில் நிமிடங்கள்

எங்களுடைய மத அடையாளம் குறித்து விசாரித்தார்கள். நான் என்னுடைய நிருபர் அடையாள அட்டையைக் காண்பித்தேன். அந்த அடையாள அட்டையில் என்னுடைய இறுதிப் பெயராக சர்மா என்று இருந்தது.....

;